கடந்த வெள்ளிகிழமை (18-06-2016) அன்று நம் மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்திற்கு உட்பட்ட இடத்தில் இருந்த கருவேல மரங்களை முழுமையாக அகற்றி சமநிலை படுத்தும் செயல் நம் மன்னையின் மைந்தர்கள் குழு உறுப்பினர்கள் உதவியுடன் நடைபெற்றது.
மேலும் இனி கருவேல மரம் வளராமல் இருக்க அங்கு தொடர்ச்சியாக அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் தானி ஓட்டுனர் தோழர்கள் விளையாடுவதாக உறுதி அளித்தனர்.
அதனை தொடர்ந்த நம் மன்னையின் மைந்தர்கள் குழு உறுப்பினர்கள் ஞாயிறு (20-06-2016) அன்று மட்டை பந்து விளையாட்டு விளையாடினார்கள்.
அதன் புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.



































