தொடர்ந்து ஒத்துழைப்பு தந்து கொண்டு இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களும் எங்களின் நன்றிகள்.
மன்னார்குடியில் இருந்து வெளிவரும் திறவுகோல் மின்னிதழின் ஆவணி 2048 மாத மின்னிதழை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
இம்முறை மேலும் பல புதிய உள்ளூர் படைப்பாளர்களின் படைப்புகளை கொண்டு வடிவமைத்துள்ளோம். புள்ளவராயன் குடிகாடு மனோ குணசேகரன், சோனாப்பேட்டை சதீஷ், உள்ளிக்கோட்டை கண்ணம்மா, கீழ்திருப்பாலக்குடி பொன்மணி வள்ளுவன், பைங்காநாடு பாரதிராஜா, மன்னார்குடி ராஜேஷ், ராஜகுரு, பழனிவேல் ஆறுமுகம், நிரஞ்சன், பிரவீன்குமார், அருண் ரவி, இராணி வாசுதேவன் போன்றவர்களின் கவிதை, கட்டுரை படைப்புகளுடன் மாணாக்கர்களின் ஓவியங்களும் பங்குபெற செய்துள்ளோம்.
உள்ளூர் படைப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். thiravukolsubmit@gmail.com
படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com
திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322
இணைய முகவரி: http://maintharkal.mannai.in/
முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/
கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08
Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm
———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்
