மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்தின் அருகில் நீண்ட காலமாக இருந்த சீமை கருவேல மரங்களை அகற்றி அதனை சமநிலைப்படுத்தி கொடுத்ததன் பயன் இன்று மாலை நேரங்களில் அங்கு உள்ள இளைஞர்கள் கை பந்து விளையாட்டு விளையாடி மகிழ்கிறார்கள்.
இது மன்னையின் மைந்தர்கள் குழுவிற்கான மற்றுமொரு வெற்றி என சிங்கப்பூரில் இருக்கும் நமது குழு உறுப்பினர் திரு.செல்வபூபதி அவர்கள் கூறினார்.
பங்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும், நல் உள்ளங்களுக்கும் எங்களின் நன்றிகள்.
அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு (புகைப்பட உதவி திரு.ஜீவானந்தம் அவர்கள்)















































