மன்னையின் மைந்தர்கள் உறுப்பினர்கள், மன்னார்குடி பேருந்து நிலையம், உழவர் சந்தை, கடை தெரு என அனைத்து இடங்களிலும் நேரம் பாராது உழைத்து கொண்டிருந்த வேளையில் மேலும் வலு சேர்க்கும் வண்ணம் யாரும் எதிர்பாராத வகையில் மூர்த்தி அண்ணன் அவர்கள் சிங்கப்பூரில் இருந்து இந்நிகழ்ச்சிக்காக நேரில் வந்து கருத்தரங்கம் முடியும் வரை அனைவருடன் இணைந்து பணியாற்றி சென்றது எங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சி ஏற்பட்டிற்காக நம் உறுப்பினர்கள் அயராது செயல்பட்ட போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு….



































































