எதும் அவ்வளவு எளிதில் நடப்பதில்லை. குறிப்பாக நம்மை போன்ற எளியவர்கள் செய்து முடிக்க நினைக்கும் செயல்கள். அதுபோல் தான் நாம் இம்மாதம் (திசம்பர் 5ம் தேதி) மன்னார்குடி தேசிய மேல்நிலை பள்ளியில் நடத்தி முடித்த பூமியை காப்போம் கருத்தரங்கமும்.
மன்னையின் மைந்தர்கள் மற்றும் நல்லுள்ளங்களின் தொடர்ச்சியான பங்களிப்பால் பல இடர்பாடுகளை தாண்டி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. கலந்து கொண்ட விருந்தினர்கள், மற்றும் வருகை தந்த அனைவருக்கும் மன்னையின் மைந்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.























































